டிஸ்லெக்சியா மாணவர்களுக்கான முதல் அறிவார்ந்த கல்வி நிலையம்
சிங்கப்பூர் டிஸ்லெக்சியா (Dyslexia) சங்கத்தின் 14வது கல்வி நிலையம் சிராங்கூன் வட்டாரத்தில் இன்று திறக்கப்பட்டது.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் டிஸ்லெக்சியா (Dyslexia) சங்கத்தின் 14வது கல்வி நிலையம் சிராங்கூன் வட்டாரத்தில் இன்று திறக்கப்பட்டது.
வாசிப்புத் திறன் குறைபாடு டிஸ்லெக்சியா என்றழைக்கப்படுகிறது.
தீவின் வடகிழக்கு வட்டாரத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கு ஏதுவாக இந்த நிலையம் அமையும் எனச் சங்கம் குறிப்பிட்டது.