சிசுப் பராமரிப்புச் சேவை - கூடுதல் பயிற்சி தேவை
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் சிசுப் பராமரிப்புச் சேவை வழங்குபவர்களின் பின்னணி குறைந்தது இருமுறையாவது சரிபார்க்கப்படும் என்று குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு (ECDA) தெரிவித்துள்ளது.
சேவை வழங்குவோருக்கு முதலுதவிப் பயிற்சியும் உணவுப் பாதுகாப்புப் பயிற்சியும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
புதிதாக அறிமுகம் காணும் 3 வருடச் சிசுப் பராமரிப்பு முன்னோடித் திட்டத்தின் கீழ் அந்த விதிமுறைகள் வருகின்றன.
சிசுக்களின் நலனைக் கருதி புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படுகின்றன.
சென்ற மாதம் (டிசம்பர்) அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தில் 2 மாதம் முதல் 18 மாதம் வரையிலான குழந்தைகள் சேர்க்கப்படலாம்.
குழந்தை வளர்ச்சியின் முதல் கட்டத்தில் பெற்றோருக்கு அதிக உத்தரவாதத்தை வழங்கும் அரசாங்க முயற்சியில் அதுவும் ஒன்று.
சேவை வழங்குவோருக்கு முதலுதவிப் பயிற்சியும் உணவுப் பாதுகாப்புப் பயிற்சியும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
புதிதாக அறிமுகம் காணும் 3 வருடச் சிசுப் பராமரிப்பு முன்னோடித் திட்டத்தின் கீழ் அந்த விதிமுறைகள் வருகின்றன.
சிசுக்களின் நலனைக் கருதி புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படுகின்றன.
சென்ற மாதம் (டிசம்பர்) அறிமுகம் செய்யப்பட்ட திட்டத்தில் 2 மாதம் முதல் 18 மாதம் வரையிலான குழந்தைகள் சேர்க்கப்படலாம்.
குழந்தை வளர்ச்சியின் முதல் கட்டத்தில் பெற்றோருக்கு அதிக உத்தரவாதத்தை வழங்கும் அரசாங்க முயற்சியில் அதுவும் ஒன்று.
ஆதாரம் : CNA