Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் ஓமக்ரான் ரகக் கிருமியால் பதிவாகியிருக்கும் முதல் மரணம்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் ஓமக்ரான் ரகக் கிருமியால் பாதிக்கப்பட்ட 92 வயதுப் பெண்மணி மாண்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஓமக்ரான் ரகக் கிருமித்தொற்றால் மாண்ட முதல் நபர் அவர். 

அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

அவருக்குக் குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து நோய் தொற்றியது. 10 நாள்களுக்குப் பின்னர் அவர் மாண்டார். 

அவர் ஓமக்ரான் ரகக் கிருமித்தொற்றால் மாண்டார் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்