Skip to main content
மானபங்கம் செய்த சந்தேகத்தில் 5 ஆடவர்கள் கைது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மானபங்கம் செய்த சந்தேகத்தில் 5 ஆடவர்கள் கைது

வாசிப்புநேரம் -
மானபங்கம் செய்த சந்தேகத்தில் கைதான 5 ஆடவர்கள் மீது நாளை (16 ஜனவரி) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

அவர்கள் 29 வயதிற்கும் 47 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்தது.

அந்த மானபங்கச் சம்பவங்களில் 19 வயதிற்கும் 27 வயதிற்கும் இடைப்பட்ட 3 பெண்களும் 30, 31 வயது நிரம்பிய 2 ஆடவர்களும் பாதிக்கப்பட்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைதான ஐவருக்கும் அதிகபட்சமாக 3 ஆண்டுச் சிறை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் எந்த இரு தண்டனைகளும் விதிக்கபடலாம்.

காவல்துறை மானபங்கச் சம்பவங்களைத் தடுக்கக் கேளிக்கைக் கூடங்கள், பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள், சமூகத்தினர் என அனைவருடனும் தொடர்ந்து பணியாற்றவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்