Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உள்ளூரில் உணவு உற்பத்தியை அதிகரிக்க உதவும் புதிய ஆராய்ச்சி நிலையம்

சிங்கப்பூர் ஆய்வு நிறுவனமான A*STAR, உள்ளூர் உணவு உற்பத்தியை அதிகரிக்க உதவும் புதிய ஆராய்ச்சி நிலையத்தை நிறுவியுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் ஆய்வு நிறுவனமான A*STAR, உள்ளூர் உணவு உற்பத்தியை அதிகரிக்க உதவும் புதிய ஆராய்ச்சி நிலையத்தை நிறுவியுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் உணவுத்தேவையில் 30 விழுக்காட்டை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய அது உதவும்.

அடுத்த ஆண்டு முற்பாதியில் நிறுவனம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்