உள்ளூரில் உணவு உற்பத்தியை அதிகரிக்க உதவும் புதிய ஆராய்ச்சி நிலையம்
சிங்கப்பூர் ஆய்வு நிறுவனமான A*STAR, உள்ளூர் உணவு உற்பத்தியை அதிகரிக்க உதவும் புதிய ஆராய்ச்சி நிலையத்தை நிறுவியுள்ளது.
சிங்கப்பூர் ஆய்வு நிறுவனமான A*STAR, உள்ளூர் உணவு உற்பத்தியை அதிகரிக்க உதவும் புதிய ஆராய்ச்சி நிலையத்தை நிறுவியுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் உணவுத்தேவையில் 30 விழுக்காட்டை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய அது உதவும்.
அடுத்த ஆண்டு முற்பாதியில் நிறுவனம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.