சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வளர்ப்புப் பெற்றோருக்கு வழங்கப்படும் கூடுதல் ஆதரவுத் தொகை செலவுகளைச் சமாளிக்க உதவும்
வாசிப்புநேரம் -
வளர்ப்புப் பெற்றோருக்கு வழங்கப்படும் கூடுதல் ஆதரவுத்தொகை இன்னும் அதிகமானோரை அந்தச் சேவையில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.
நாளையிலிருந்து நடப்புக்கு வரும் மாற்றம் வளர்ப்புப் பிள்ளைகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்கின்றனர் அவர்களைப் பராமரிக்கும் வளர்ப்புப் பெற்றோர்.