Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

வளர்ப்புப் பெற்றோருக்கு வழங்கப்படும் கூடுதல் ஆதரவுத் தொகை செலவுகளைச் சமாளிக்க உதவும்

வாசிப்புநேரம் -

வளர்ப்புப் பெற்றோருக்கு வழங்கப்படும் கூடுதல் ஆதரவுத்தொகை இன்னும் அதிகமானோரை அந்தச் சேவையில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

நாளையிலிருந்து நடப்புக்கு வரும் மாற்றம் வளர்ப்புப் பிள்ளைகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்கின்றனர் அவர்களைப் பராமரிக்கும் வளர்ப்புப் பெற்றோர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்