அரசாங்கமும் தொழில்துறையும் மேலும் இணைந்து செயல்பட வேண்டும் : கிரேஸ் ஃபூ
வாசிப்புநேரம் -

(படம்: CNA)
அரசாங்கங்களும் தொழில்துறைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தேவை முன்பைவிடத் தற்போது அதிகரித்துள்ளதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெறும் நீடித்த நிலைத்தன்மை மாநாட்டில் அவர் தொடக்க உரை ஆற்றினார்.
அரசாங்கம்-தனியார்த்துறை இடையே நிலவும் பங்காளித்துவத்தின் மூலம் புதிய தீர்வுகளை எட்ட முடியும் என்பதற்கு Suzhou தொழில்துறை பூங்கா, Sino-Singapore Tianjin Eco-City போன்ற திட்டங்களை அவர் உதாரணங்களாகச் சுட்டினார்.
அரசாங்கத்திற்கும் தனியார்த்துறைக்கும் இடையிலான பங்காளித்துவம் இயற்கையான ஒன்றல்ல என்றும் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.
சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெறும் நீடித்த நிலைத்தன்மை மாநாட்டில் அவர் தொடக்க உரை ஆற்றினார்.
அரசாங்கம்-தனியார்த்துறை இடையே நிலவும் பங்காளித்துவத்தின் மூலம் புதிய தீர்வுகளை எட்ட முடியும் என்பதற்கு Suzhou தொழில்துறை பூங்கா, Sino-Singapore Tianjin Eco-City போன்ற திட்டங்களை அவர் உதாரணங்களாகச் சுட்டினார்.
அரசாங்கத்திற்கும் தனியார்த்துறைக்கும் இடையிலான பங்காளித்துவம் இயற்கையான ஒன்றல்ல என்றும் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.
ஆதாரம் : Others