Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

கைவிடப்பட்ட பொருள்களால் செய்யப்பட்ட கைவினை பெருநாள் அலங்காரம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வண்ணமிகு காகிதங்கள்…சாக்குப் பைகள்…ஒலிநாடாகள்…இந்தப் பொருள்களைக் கொண்டு நோன்புப் பெருநாள் அலங்காரத்தைச் செய்துள்ளார் அனிதா தமிழ்மாறன்.

Related article image
(படம்: முஹமது இம்ரான்)
Related article image
(படம்: முஹமது இம்ரான்)

அவரது கைவண்ணத்தில்  கைவிடப்பட்ட பொருள்கள் கலைப் பொருள்களாகி விழா கால உணர்வைக் களைக்கட்டச் செய்துள்ளன. 

Related article image
(படம்: முஹமது இம்ரான்)
Related article image
(படம்: முஹமது இம்ரான்)
Related article image
(படம்: முஹமது இம்ரான்)
‘Cantonment close’ புளோக் 19-இல் அமைந்துள்ள நோன்புப் பெருநாள் அலங்காரம் குறித்து மேல் விவரங்களைச் செய்தி அறிந்து வந்தது.
@mediacorpseithi ‘Recycle bin’ - அதுதான் எனக்குப் பிடித்த இடம்! #seithi #eid #tamilnews #rayadecor #raya ♬ original sound - Mediacorp Seithi
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்