Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காய்கறி, மளிகைப் பொருள்களின் விலையேற்றத்தைச் சமாளிக்கும் கடைக்காரர்கள்

சிங்கப்பூரில் காய்கறி, மளிகைப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் காய்கறி, மளிகைப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.

கிருமிப்பரவலால் ஏற்கனவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.

இதற்குமேல் விலை இன்னும் கூடும் என்றாலும் வாடிக்கையாளர்களுக்கு வேறு வழியில்லை.

அதற்குக் கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் தயாராக இருக்கிறார்களா?

அறிந்துவந்தார் நிருபர் சுகந்தி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்