Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: சுகாதார அமைச்சர்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார். 

அதன் காரணமாக மருத்துவமனைகள் COVID-19 அல்லாத சிகிச்சைகளைக் குறைத்துக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நோய்த்தொற்று ஏற்பட்டோரில் சுமார் 700 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகத் திரு ஓங் சொன்னார். 

எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்றாலும், கிருமிப்பரவல் சூழலின் உச்சக்கட்டத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட 1,700 பேரைவிட அது குறைவு என்று அமைச்சர் சுட்டினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்