Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நீண்ட நாள்களுக்குப் பிறகு குடும்பத்தாருடன் ஒன்றாக வெளியே சென்று உணவருந்தத் திட்டமிடும் சிலர் (காணொளி)

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உணவகங்களில் ஒன்றாக உணவருந்த அனுமதிக்கப்படுவதால் இப்போதே இந்த வார இறுதிக்குத் திட்டமிடத் தொடங்கிவிட்டனர் பலர்.

வாசிப்புநேரம் -

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உணவகங்களில் ஒன்றாக உணவருந்த அனுமதிக்கப்படுவதால் இப்போதே இந்த வார இறுதிக்குத் திட்டமிடத் தொடங்கிவிட்டனர் பலர்.

குடும்பத்தாருடன் ஒன்றாக வெளியே சென்று எவ்வளவு நாளாகிவிட்டது என்று ஏங்கியவர்களுக்கு இது நற்செய்தியாக அமைந்துள்ளது.

மேலும் விவரங்கள்... காணொளியில்...! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்