சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"AI உலகம்"- வேலைகளைத் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யலாம்? 'செய்தி'யுடன் பகிர்ந்தார் AI நிபுணர்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கிறது.
எந்தத் துறைகளை AI பயன்பாடு அதிகம் மாற்றியமைத்துள்ளது?
எந்தத் துறையில் இருப்பவர்கள் வேகமாக புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்?
வேலைகளைப் பாதுகாக்கவேண்டும்...அதே சமயம் AI தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தவேண்டும். நிறுவனங்கள் இதற்கு என்ன செய்யலாம்?
அத்தகைய கேள்விகளுக்குப் பதிலளித்தார், நிபுணர் கணேஷ் நாராயணன்.
எந்தத் துறைகளை AI பயன்பாடு அதிகம் மாற்றியமைத்துள்ளது?
எந்தத் துறையில் இருப்பவர்கள் வேகமாக புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்?
வேலைகளைப் பாதுகாக்கவேண்டும்...அதே சமயம் AI தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தவேண்டும். நிறுவனங்கள் இதற்கு என்ன செய்யலாம்?
அத்தகைய கேள்விகளுக்குப் பதிலளித்தார், நிபுணர் கணேஷ் நாராயணன்.
ஆதாரம் : Mediacorp Seithi