இந்தியாவிலிருந்து ஊழியர்களை மீண்டும் சிங்கப்பூருக்கு வரவழைக்க ஒருவழி கிடைத்திருக்கிறது (காணொளி)
இந்தியாவிலிருந்து ஊழியர்களை மீண்டும் சிங்கப்பூருக்கு வரவழைக்க ஒருவழி கிடைத்திருப்பதாகக் கடைக்காரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து ஊழியர்களை மீண்டும் சிங்கப்பூருக்கு வரவழைக்க ஒருவழி கிடைத்திருப்பதாகக் கடைக்காரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட ஈராண்டாக நிலவிய ஊழியர் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும் நலிவுற்றிருக்கும் வியாபாரத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவும் இதை ஒரு நல்ல வழியாகப் பார்க்கின்றனர் வர்த்தகர்கள்...
மேல் விவரம்... காணொளியில்...