நாடாளுமன்ற எதிர்த்தரப்புத் தலைவராகப் பிரித்தம் சிங் தொடர்வார்: பிரதமர் வோங்
வாசிப்புநேரம் -

படம்: Facebook/Lawrence Wong/MDDI/Betty Chua
நாடாளுமன்றத்தில் எதிர்த்தரப்புத் தலைவர் பொறுப்பைத் திரு பிரித்தம் சிங் தொடர்வார் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் வலுவான வேட்பாளர்களைப் போட்டியில் நிறுத்தியதாகப் பிரதமர் வோங் கூறினார்.
திரு பிரித்தம் சிங்கிடம் தாம் தொலைபேசியில் பேசியதாய்த் திரு வோங் தமது Facebook பதிவில் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சி 10 இடங்களை வென்றுள்ளது.
இரண்டு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் வலுவான வேட்பாளர்களைப் போட்டியில் நிறுத்தியதாகப் பிரதமர் வோங் கூறினார்.
திரு பிரித்தம் சிங்கிடம் தாம் தொலைபேசியில் பேசியதாய்த் திரு வோங் தமது Facebook பதிவில் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சி 10 இடங்களை வென்றுள்ளது.
இரண்டு தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆதாரம் : Others