Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லிட்டில் இந்தியாவில் பொங்கல் குதூகலம்

இம்மாதம் 14ஆம் தேதி பொங்கல் திருநாள்.

வாசிப்புநேரம் -

இம்மாதம் 14ஆம் தேதி பொங்கல் திருநாள்.

அதனை முன்னிட்டு லிட்டில் இந்தியா வட்டாரத்தில் வரும் 8ஆம் தேதி ஒளியூட்டு நடைபெறவிருக்கிறது.

(படங்கள்: ஷரளாதேவி)

(படங்கள்: ஷரளாதேவி)

குடம் என்பதை கருப்பொருளாகக் கொண்டு இவ்வாண்டுக்கான அலங்காரங்கள் அமைந்துள்ளன.

பொங்கல் கொண்டாட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கும் மாடுகளும் இவ்வாண்டு அலங்காரங்களில் இடம்பெற்றுள்ளன.

ஒளியூட்டை அடுத்த மாதம் 6-ஆம் தேதி வரை மக்கள் கண்டு ரசிக்கலாம்.


இந்நிலையில், விழாக்காலத்தில் லிட்டில் இந்தியாவுக்குச் செல்லும் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்