Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கனத்த மழைக்கு இடையே பொங்கல் ஒளியூட்டு

வாசிப்புநேரம் -
கனத்த மழைக்கு இடையே பொங்கல் ஒளியூட்டு

(படம்: இம்ரான்)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லிட்டில் இந்தியா வட்டாரம் ஒளியூட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பல பகுதிகளில் இன்று (10 ஜனவரி) காலையிலிருந்து விடாமல் மழை பெய்கிறது.
 

(படம்: இம்ரான்)
(படம்: இம்ரான்)
(படம்: இம்ரான்)
(படம்: இம்ரான்)
(படம்: இம்ரான்)

லிட்டில் இந்தியா வட்டாரமும் மழையில் நனைந்தவாறே பொங்கலை வரவேற்றது.

கிளைவ் ஸ்ட்ரீட்டில் (Clive Street)  நடந்த நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

(படம்: இம்ரான்)
(படம்: இம்ரான்)
அவர் பொங்கல் ஒளியூட்டைக் குத்துவிளக்கு ஏற்றி அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்