சண்டையை நிறுத்துமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கோரிக்கை
வாசிப்புநேரம் -

(படம்: Tauseef MUSTAFA / AFP)
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இந்தியாவையும் பாகிஸ்தானையும் கேட்டுக்கொண்டுள்ளது.
அது குறித்த அறிக்கை ஒன்றை அமைச்சு வெளியிட்டது.
ராணுவ மோதலுக்கு அரசதந்திர வழிகளில் தீர்வு காணும்படி சிங்கப்பூர் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் சர்ச்சை குறித்து சிங்கப்பூர் மிகுந்த அக்கறை தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படிக் குடியரசு இரு நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
அது குறித்த அறிக்கை ஒன்றை அமைச்சு வெளியிட்டது.
ராணுவ மோதலுக்கு அரசதந்திர வழிகளில் தீர்வு காணும்படி சிங்கப்பூர் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் சர்ச்சை குறித்து சிங்கப்பூர் மிகுந்த அக்கறை தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படிக் குடியரசு இரு நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆதாரம் : Others