Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சண்டையை நிறுத்துமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கோரிக்கை

வாசிப்புநேரம் -
சண்டையை நிறுத்துமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கோரிக்கை

(படம்: Tauseef MUSTAFA / AFP)

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இந்தியாவையும் பாகிஸ்தானையும் கேட்டுக்கொண்டுள்ளது.

அது குறித்த அறிக்கை ஒன்றை அமைச்சு வெளியிட்டது.

ராணுவ மோதலுக்கு அரசதந்திர வழிகளில் தீர்வு காணும்படி சிங்கப்பூர் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இந்தியா - பாகிஸ்தான் சர்ச்சை குறித்து சிங்கப்பூர் மிகுந்த அக்கறை தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படிக் குடியரசு இரு நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்