Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

நாட்டுப் பற்றைத்தான் உணர்கிறேன்! - தேசிய தின அணிவகுப்புக்குச் சென்றிருந்தவர்கள்

வாசிப்புநேரம் -

தேசிய தின அணிவகுப்பு இனிதே நிறைவடைந்தது.

பல்லாயிரம் பேர் ஓரிடத்தில் ஒன்றுகூடும்போது மட்டுமே உருவாகும் உற்சாகக் கொப்பளிப்பில் பார்வையாளர்கள் திளைத்தனர்.

தேசத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட உணர்வுகளைச் சிலர் 'செய்தி'-உடன் பகிர்ந்துகொண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்