Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'ஒன்றாக நாம் மீண்டுவருவோம்'- 34 ஆண்டு சேவையில் இருக்கும் தாதியின் ஊக்கம் தரும் சொற்கள்

இன்று அனைத்துலக தாதியர் தினம். COVID-19 கிருமித்தொற்றின் அச்சுறுத்தல்களை ஒவ்வொரு நாளும் சமாளிக்கும் தாதியரின் சேவையைப் போற்ற ஒருநாள் போதாது.

வாசிப்புநேரம் -

இன்று அனைத்துலக தாதியர் தினம். COVID-19 கிருமித்தொற்றின் அச்சுறுத்தல்களை ஒவ்வொரு நாளும் சமாளிக்கும் தாதியரின் சேவையைப் போற்ற ஒருநாள் போதாது.

கடந்த 34 ஆண்டுகளாகத் தாதியாக இருக்கும் திருவாட்டி சித்ரா வள்ளி கோவிந்தசாமி பல நோயாளிகளுக்கு ஆறுதல் குரலாகவும் பராமரிக்கும் கரங்களாகவும் இருந்திருக்கிறார்.

இந்த உன்னதச் சேவையைத் தொடரும் அவர், தாம் கடந்து வந்த பாதையை 'செய்தி'யுடன் பகிர்ந்துகொள்கிறார். தற்போது முன்னிலையில் நிற்கும் தாதியருக்கு ஊக்கமான அறிவுரை வழங்குகிறார்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்