Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

உணர்ந்தேன், படைத்தேன், வென்றேன்... -தேசிய இளையர் திரைப்பட விருதுகளை வென்ற 2 தமிழர்கள்

வாசிப்புநேரம் -

நம்மைச் சுற்றி நடக்கும் சாதாரண, வழக்கமான நிகழ்வுகளைத் திரைப்படங்களின் மூலம் தத்ரூபமாக எடுத்துக் காட்டுபவர்கள் திரைப்பட இயக்குநர்கள். 

உண்மை வாழ்க்கையில் நடப்பவற்றைப் பற்றிச் சிந்திக்கவைக்கும் திரைப்படங்கள், ஒருவரின் சிந்தனையாற்றலை வளர்க்கக்கூடியவை. 

இவ்வாண்டின் தேசிய இளையர் திரைப்பட விருது விழாவில் 'Altar' என்ற படத்தை இயக்கிய திரு விக்னேஷ்வரன் சில்வா சிறந்த இயக்குநர் விருதை வென்றார். 

'The Sea Between Us' படத்திற்குச் சிறந்த திரைப்படக் காட்சிகள் விருது வழங்கப்பட்டது. படத்தை இயக்கியவர் திரு யுகா J வர்தன். 

இருவரிடமும் 'செய்தி' பேசி மேலும் தெரிந்துகொண்டது. 
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்