Skip to main content
எண்ணெய்க் கசிவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

எண்ணெய்க் கசிவு - மணலில் கலந்த எண்ணெய் எப்படிப் பிரித்து எடுக்கப்படுகிறது?

வாசிப்புநேரம் -

பாசிர் பாஞ்சாங் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு சிங்கப்பூரில் பல கடற்கரைகளுக்குப் பரவியது.

ஊழியர்களும் தொண்டூழியர்களும் எண்ணெய் படிந்த மணலை அகற்றுகின்றனர்.

இதுவரை சுமார் 110,00 கிலோகிராம் மணல் அகற்றப்பட்டுள்ளது.

ஆனால் அது வீசப்படுவதில்லை.

மணலில் கலந்த எண்ணெய் பிரித்து எடுக்கப்படுகிறது என்று தெரியுமா?

அதைச் செய்யும் நிறுவனத்தின் ஆலைக்குச் சென்றது 'செய்தி'.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்