சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கும்போது எந்தச் சவாலையும் எதிர்கொண்டு சமாளித்துவிடலாம்: துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்
வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கும்போது எந்தச் சவாலையும் எதிர்கொண்டு சமாளித்துவிட முடியும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
அதை அனைவரும் கிருமித்தொற்றுச் சூழலிலிருந்து கற்றுக்கொண்டதாக அவர் சொன்னார்.
தமிழர் பேரவையின் தேசிய தின விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றியபோது திரு. வோங் அவ்வாறு கூறினார்.