செல்லப்பிராணிகளை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி?
சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளுக்குத் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற கவலை உரிமையாளர்களிடையே அதிகரித்துள்ளது.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் செல்லப்பிராணிகளுக்குத் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற கவலை உரிமையாளர்களிடையே அதிகரித்துள்ளது.
அன்புக்குரிய பிராணிகளைத் தொற்றிலிருந்து பாதுகாக்க, கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.
அது குறித்து மேலும் அறிந்து வந்தது 'செய்தி'...