Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரதமர் லீயின் விசாக தின வாழ்த்துகள்

வாசிப்புநேரம் -

பிரதமர் லீ சியென் லூங் விசாக தினத்தைக் கொண்டாடும் பௌத்த சமூகத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

சிங்கப்பூரில் விசாக தினம் நாளை (15 மே) கொண்டாடப்படுகிறது.

சிங்கப்பூர் பௌத்த சம்மேளனம் (Singapore Buddhist Federation), பக்தர்களுக்காக இணைய நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

மூன்று இணையவழிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்மேளன உறுப்பினர் Dr. Kweh Soon Han உரையை வழங்குவார்.

அதுகுறித்த தகவலை சம்மேளனம் அதன் Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றம் "நெருக்கடியில் கருணை கொள்வது" என்பதை இந்த ஆண்டின் விசாக தினக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்