சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
'உழவர்களின் உழைப்பை உணர்த்தும் நாள்'- அழகாகச் சொன்ன வெளிநாட்டினர்
உலகெங்கும் வாழும் தமிழர்கள் பொங்கல் தினத்தை உற்றார் உறவினர்களுடன் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகைக்குப் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
உழவுக்கு உயிர் கொடுக்கும் விவசாயிகளுக்கும், சூரியனுக்கும், மாடுகளுக்கும், நன்றியைத் தெரிவிக்கும் பண்டிகை இது.
பொங்கலின் அர்த்தம் என்னவென்று சில வெளிநாட்டினரிடம் கேட்டது 'செய்தி'.