Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

'மின்சாரக் கட்டண உயர்வு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் கவலையளிக்கிறது'

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் அடுத்த 3 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் சராசரியாக 8.1 விழுக்காடு உயரவிருக்கிறது.

அனைத்துலக நடப்புகளைப் பார்க்கும்போது மின்சாரக் கட்டணங்கள் உயரும் செய்தி எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்கின்றனர் பலர்.

ஆனால் அவை அண்மையில்தான் உயர்த்தப்பட்டன.

அதற்குள் மறுபடியும் உயர்த்தப்படுவது அவர்களுக்குக் கவலையளிக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்