சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
'மின்சாரக் கட்டண உயர்வு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் கவலையளிக்கிறது'
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் அடுத்த 3 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணம் சராசரியாக 8.1 விழுக்காடு உயரவிருக்கிறது.
அனைத்துலக நடப்புகளைப் பார்க்கும்போது மின்சாரக் கட்டணங்கள் உயரும் செய்தி எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்கின்றனர் பலர்.
ஆனால் அவை அண்மையில்தான் உயர்த்தப்பட்டன.
அதற்குள் மறுபடியும் உயர்த்தப்படுவது அவர்களுக்குக் கவலையளிக்கிறது.