சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
'ஊக்குவிப்புத் திட்டம் நீட்டிக்கப்பட்டாலும், பசுமை வாகனங்களுக்கு மாறச் சிறிது காலமாகும்'
பசுமை வாகனங்களை இறக்குமதி செய்வதையும் வாங்குவதையும் ஊக்குவிப்பதற்கான திட்டம் மேலும் மூவாண்டுக்கு நீட்டிக்கப்படும்.
அதனால் கரியமில வாயுவை அதிகமாக வெளியேற்றும் வாகனங்களை வாங்குவோர் 2025 இறுதி வரை 25 ஆயிரம் வெள்ளி வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
மின்வாகனம் வாங்குவதற்கான ஊக்குவிப்புத் திட்டம் நீட்டிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு மாறச் சிறிது காலமாகலாம் என்கின்றனர் வாகனத்துறை ஆலோசகர்கள்.