சிங்கப்பூரில் புதிதாக 750 பேருக்குக் கிருமித்தொற்று; 389 பேருக்கு omicron பாதிப்பு
சிங்கப்பூரில் புதிதாக 750 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் புதிதாக 750 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில்...
•உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 263
•வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்: 487
மேலும் 389 பேரிடம் ஓமக்ரான் வகைக் கிருமி உறுதிசெய்யப்பட்டது.
•அவர்களில் 263 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்
•126 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.
•வாராந்திர நோய்த்தொற்று விகிதம்: 1.83
நேற்று முன்தினம் அது 1.80 என்ற அளவில் இருந்தது.
வாராந்திர நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம் என்பது கடந்த ஒருவாரத்திலும் அதற்கு முந்திய வாரத்திலும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம்.
•சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 286,397