Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் புதிதாக 750 பேருக்குக் கிருமித்தொற்று; 389 பேருக்கு omicron பாதிப்பு

சிங்கப்பூரில் புதிதாக 750 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் புதிதாக 750 பேருக்குக் கிருமித்தொற்று; 389 பேருக்கு omicron பாதிப்பு

(படம்: Gaya Chandramohan/CNA)

சிங்கப்பூரில் புதிதாக 750 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களில்...
•உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 263

•வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்: 487

மேலும் 389 பேரிடம் ஓமக்ரான் வகைக் கிருமி உறுதிசெய்யப்பட்டது.

•அவர்களில் 263 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்

•126 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

•வாராந்திர நோய்த்தொற்று விகிதம்: 1.83

நேற்று முன்தினம் அது 1.80 என்ற அளவில் இருந்தது.

வாராந்திர நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம் என்பது கடந்த ஒருவாரத்திலும் அதற்கு முந்திய வாரத்திலும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம்.

•சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை: 286,397

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்