சிங்கப்பூரில் மேலும் 3,190 COVID-19 தொற்றுச் சம்பவங்கள்
சிங்கப்பூரில் புதிதாக 3,190 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் புதிதாக 3,190 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
- உள்ளூர் அளவில் 3,184 பேருக்குக் கிருமித்தொற்று
- சமூக அளவில் 2,686 பேருக்குக் கிருமித்தொற்று
- வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் 498 பேருக்குக் கிருமித்தொற்று
- வெளிநாடுகளிலிருந்து வந்த 6 பேருக்குக் கிருமித்தொற்று
இந்நிலையில், கிருமித்தொற்றால் மேலும் 9 பேர் மாண்டனர்.