Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மேலும் ஒருவர் மரணம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மேலும் ஒருவர் மரணம்

(கோப்புப் படம்: Reuters/Caroline Chia)

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் மேலும் ஒருவர் மாண்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்றால் மாண்டோர் மொத்த எண்ணிக்கை 845ஆக உள்ளது.

தற்போது 306 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிர்வாயுச் சிகிச்சை பெறுவோர்: 16

தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்கள்: 14

சிங்கப்பூர்வாசிகளில் தடுப்பூசி போடத் தகுதி பெற்றவர்களில் 91 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மக்கள்தொகையில் சுமார் 54 விழுக்காட்டினர் booster எனும் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்