Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

54 பள்ளிவாசல்களில் குர்பான் சடங்குகள் தொடர்பான சேவைகள்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் மொத்தம் 54 பள்ளிவாசல்கள் குர்பான் சடங்குகளுக்கு ஏதுவாக அதன் சேவைகளை வழங்க முன்வந்துள்ளன.

ஹஜ்ஜுப் பெருநாளை ஒட்டி, அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து 3 ஆண்டுகளாகச் சடங்குக்குத் தேவையான ஆடுகள் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படுவதில்லை.

ஆகவே SalamSG Korban அமைப்பு, ஆஸ்திரேலியாவிலேயே குர்பான் சடங்குகள் செய்யப்படுவதற்கு ஏற்பாடு செய்யும்.

பின்னர் ஆட்டிறைச்சி சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்பில் SalamSG Korban அமைப்பு உள்ளூர்ப் பள்ளிவாசல்களுடன் இணைந்து பணியாற்றும்.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்