Skip to main content
சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் மே 3
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் மே 3

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் மே 3

(கோப்புப் படம்: TODAY/Ili Nadhirah Mansor)

சிங்கப்பூரில் மே 3 ஆம் தேதி (சனிக்கிழமை) பொதுத்தேர்தல்.

தேர்தல் அதிகாரி சற்றுமுன் அதனை அறிவித்தார்.

அதிபர் தர்மன் சண்முகரத்னம் இன்று நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டார்.

இம்மாதம் 23ஆம் தேதி (புதன்கிழமை) வேட்புமனுத் தாக்கல் தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தலைமையில் நடைபெறவிருக்கும் முதல் தேர்தல் இது.

சென்ற ஆண்டு மே மாதம் திரு வோங், பிரதமர் பொறுப்பை ஏற்றார்.

சிங்கப்பூரின் அரசமைப்புச் சட்டப்படி, அமைச்சர்கள், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு பதவி துறக்கவேண்டியதில்லை. அவர்கள் தொடர்ந்து பொறுப்புகளை வகிப்பர்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்