Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

50 வயதுக்குப் பிறகு பள்ளிக்குத் திரும்பிய பயிற்றுவிப்பாளர்

வாழ்நாள் கற்றல் மிக முக்கியம். சுய மேம்பாட்டுக்கு அது கைகொடுக்கும் என்பது பயிற்றுவிப்பாளர் ராஜேஸ்வரியின் நம்பிக்கை.

வாசிப்புநேரம் -

வாழ்நாள் கற்றல் மிக முக்கியம். சுய மேம்பாட்டுக்கு அது கைகொடுக்கும் என்பது பயிற்றுவிப்பாளர் ராஜேஸ்வரியின் நம்பிக்கை.

சிங்கப்பூர் ஆயுதப் படையில் 29 ஆண்டு பணியாற்றிய ராஜேஸ்வரி, ஓய்வுபெற்ற பிறகும் சுறுசுறுப்பாக இருக்கக் கைகொடுத்தது ஸ்கில்ஸ்ஃபூச்சர் (skillsfuture) திட்டம்.

ஒரு முறை அல்ல. இரு முறை.

தமக்குப் பிடித்த பாடத்திட்டத்தை மேற்கொள்ள உதவிய திட்டம் குறித்து பிறருடனும் பகிர்ந்து கொள்கிறார் திருவாட்டி.ராஜேஸ்வரி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்