கரடு முரடான கைகளில் அறை வாங்கியது… கையெழுத்தைப் பிரதியெடுக்க எண்ணியது - வாழ்வில் நீடிக்கும் ஆசிரியர்களின் தாக்கம்
ஆசிரியர் என்பவர், ஒருவர் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்.
ஆசிரியர் என்பவர், ஒருவர் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்.
பிஞ்சு மனத்திலேயே ஏற்படுத்தும் அந்தத் தாக்கம், வாழ்க்கை முழுவதும் தொடரும்.
வாழ்வில் எந்த நிலையில் இருந்தாலும், கல்வி பயின்ற காலத்தைத் திரும்பிப் பார்த்தால், சில சம்பவங்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.
இளையர்கள் முதல் மூத்தோர் வரை தங்கள் அனுபவங்களைச் ‘செய்தி’-உடன் பகிர்ந்து கொண்டனர்.
வாழ்க்கையை மாற்றக்கூடியவர்கள்…ஆசிரியர்கள்
ஆசிரியர்களின் சிறு செயல் மனப்போக்கை மாற்றும்…
பிஞ்சு மனங்களின் முன்மாதிரி...ஆசிரியர்கள்.
ஆசிரியர் என்பதன் முழுப் பொருளை உணரவைப்பவர்கள் சிலர்…
நினைவில் பதிந்திருக்கும் ஆசிரியரின் அறை...
மனத்தில் நிற்கும் சில ஆசிரியர்களின் நற்செயல்கள்..
பள்ளிக்கு அப்பால் தொடரும் பந்தம்..