Skip to main content
சிங்கப்பூரில் Telegram தளத்தில் மோசடிச் சம்பவங்கள் 137.5% அதிகரிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் Telegram தளத்தில் மோசடிச் சம்பவங்கள் 137.5% அதிகரிப்பு

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் Telegram தளத்தில் மோசடிச் சம்பவங்கள் 137.5% அதிகரிப்பு

(படம்: Envato Elements)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் அதிகமானோர் Telegram தளத்தில் மோசடிக்கு ஆளாகின்றனர்.

இந்த ஆண்டின் முற்பாதியில் Telegram தளத்தில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 137.5 விழுக்காடு அதிகரித்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

ஆக அதிகமாக முதலீட்டு மோசடிகள் நடந்ததாக அது சொன்னது.

எஞ்சியவை மின்-வணிக, வேலை மோசடிகள்.

Facebook, WhatsApp, Instagram ஆகிய தளங்களையும் அக்கறைக்குரியவையாகக் காவல்துறை வகைப்படுத்தியுள்ளது.

மோசடிக்காரர்கள் மோசடிகளை நிகழ்த்த அந்தத் தளங்களைப் பயன்படுத்துவதாக அது சொன்னது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முற்பாதியில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்