சிங்கப்பூரின் 15ஆவது நாடாளுமன்றம் நாளை கூடு்கிறது
வாசிப்புநேரம் -
(படம்: Parliament of Singapore/ Facebook)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரின் 15ஆவது நாடாளுமன்றம் நாளை (5 செப்டம்பர்) கூடவிருக்கிறது.
நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகே காவல்துறையினர் பாதுகாப்புச் சோதனைகளை நடத்துவர்.
நாடாளுமன்றம் கூடவிருப்பதால் ஹை ஸ்ட்ரீட் உள்ளிட்ட சில சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்.
நாடாளுமன்றக் கட்டடத்தைச் சுற்றியுள்ள சாலைகளைத் தவிர்த்து மாற்று வழிகளை நாடும்படி வாகனமோட்டிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
போக்குவரத்து, பாதுகாப்பு நடைமுறைகளை மதித்து நடக்கும்படி பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.
நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகே காவல்துறையினர் பாதுகாப்புச் சோதனைகளை நடத்துவர்.
நாடாளுமன்றம் கூடவிருப்பதால் ஹை ஸ்ட்ரீட் உள்ளிட்ட சில சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்.
நாடாளுமன்றக் கட்டடத்தைச் சுற்றியுள்ள சாலைகளைத் தவிர்த்து மாற்று வழிகளை நாடும்படி வாகனமோட்டிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
போக்குவரத்து, பாதுகாப்பு நடைமுறைகளை மதித்து நடக்கும்படி பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.
ஆதாரம் : Others