Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இன்று தடுப்பூசி போட்டுக்கொண்ட பிள்ளைகள்; அவர்களின் பெற்றோர்

தொடக்கநிலை 4 முதல் 6 வரை உள்ள பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

வாசிப்புநேரம் -

தொடக்கநிலை 4 முதல் 6 வரை உள்ள பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி இன்று (27 டிசம்பர்) தொடங்கியது.

பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடுவதற்காகத் தீவு முழுவதும் 7 நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

உட்லண்ட்ஸ் கேலக்ஸி(Woodlands Galaxy) சமூக மன்றத்தில் உள்ள ஒரு நிலையத்திற்குச் சென்று திரும்பினார், நிருபர் ஷரளா தேவி கோபால்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்