100 வயதில் பெற்றோரான ஆமைகள்
வாசிப்புநேரம் -
(படம்: Facebook/Philadelphia Zoo)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) விலங்குத் தோட்டத்தில் இருக்கிறது 100 வயதுத் தாய் ஆமை.
1932ஆம் ஆண்டில் விலங்குத் தோட்டத்துக்கு வந்த ஆமை முதல்முறையாக முட்டையிட்டது.
விலங்குத் தோட்டத்தில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு ஆமை பிறந்துள்ளதாக விலங்குத் தோட்டத்தின் நிர்வாகம் சொன்னது.
தற்போதைக்கு 4 முட்டைகள் பொரிந்துள்ளன.
விலங்குப் பராமரிப்பாளர்கள் குஞ்சுகளைப் பார்த்துக்கொள்கின்றனர்.
குஞ்சுகள் இம்மாத இறுதியில் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருகிவரும் Galapagos வகை ஆமைகள் பொதுவாக 100 ஆண்டுகளுக்குமேல் உயிர் வாழ்வதுண்டு.
புதிய ஆமைகள் நூற்றாண்டுக்குப் பிறகும் வாழவேண்டும் என்று விலங்குத் தோட்டம் விரும்புகிறது.
1932ஆம் ஆண்டில் விலங்குத் தோட்டத்துக்கு வந்த ஆமை முதல்முறையாக முட்டையிட்டது.
விலங்குத் தோட்டத்தில் 150 ஆண்டுகளுக்குப் பிறகு ஆமை பிறந்துள்ளதாக விலங்குத் தோட்டத்தின் நிர்வாகம் சொன்னது.
தற்போதைக்கு 4 முட்டைகள் பொரிந்துள்ளன.
விலங்குப் பராமரிப்பாளர்கள் குஞ்சுகளைப் பார்த்துக்கொள்கின்றனர்.
குஞ்சுகள் இம்மாத இறுதியில் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருகிவரும் Galapagos வகை ஆமைகள் பொதுவாக 100 ஆண்டுகளுக்குமேல் உயிர் வாழ்வதுண்டு.
புதிய ஆமைகள் நூற்றாண்டுக்குப் பிறகும் வாழவேண்டும் என்று விலங்குத் தோட்டம் விரும்புகிறது.
ஆதாரம் : AP