பக் பக் பக் மாடப்புறா...இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் செழித்து வரும் புறா வளர்ப்பு!
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத் தலைநகர் ஸ்ரீநகரில் புறா வளர்ப்பு பெருகியுள்ளது.
இந்திய எல்லைக்குள் அவ்வப்போது பறக்கும் பறவைகள், உளவு பார்க்கப் பாகிஸ்தானால் அனுப்பப்படுகின்றன என்ற சந்தேகங்கள் நிலவுகின்றன.
அவை இந்தியக் காவல்துறையால் பலமுறை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீநகர் பகுதியில் இளைஞர்கள் புறாக்களை விற்பதற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் அவற்றை வளர்க்கின்றனர்.
இதோ சில எழில் காட்சிகள்...