Skip to main content

விளம்பரம்

2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நேரடியாக நடைபெறும் சிங்கே ஊர்வலம்!

2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நேரடியாக நடைபெறும் சிங்கே ஊர்வலம்!

03 Feb 2023 10:44pm
சிங்கே ஊர்வலம் ஈராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பார்வையாளர்கள்முன் நேரடியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சற்றுமுன் தொடங்கிய ஊர்வலம் இன்றும் நாளையும் (2, 3 பிப்ரவரி) 28,000க்கும் அதிகமான பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தவிருக்கிறது.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்