Skip to main content
அதிகமானோர் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

அதிகமானோர் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் - செஞ்சிலுவைச் சங்கம்

அதிகமானோர் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் - செஞ்சிலுவைச் சங்கம்

31 Jan 2025 09:52pm

சிங்கப்பூரில் தற்போது A- வகை ரத்த இருப்பு மிகக் குறைவாக இருப்பதாய்ச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருக்கிறது.

O, AB வகை இருப்புகளும் குறைவாக உள்ளன.

நாட்டின் ரத்த இருப்பை அதிகரிக்கச் சங்கம் இரண்டு நாள் ரத்த தான இயக்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்