Skip to main content
அதிகமானோர் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

அதிகமானோர் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் - செஞ்சிலுவைச் சங்கம்

அதிகமானோர் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் - செஞ்சிலுவைச் சங்கம்

31 Jan 2025 09:52pm

சிங்கப்பூரில் தற்போது A- வகை ரத்த இருப்பு மிகக் குறைவாக இருப்பதாய்ச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்திருக்கிறது.

O, AB வகை இருப்புகளும் குறைவாக உள்ளன.

நாட்டின் ரத்த இருப்பை அதிகரிக்கச் சங்கம் இரண்டு நாள் ரத்த தான இயக்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.