அதிகாரிகளாக உறுதிசெய்யப்பட்ட 444 ஆயுதப் படை வீரர்கள்
அதிகாரிகளாக உறுதிசெய்யப்பட்ட 444 ஆயுதப் படை வீரர்கள்
14 Jun 2025 10:46pm
சிங்கப்பூர் ஆயுதப்படை நாட்டின் தற்காப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த அதன் 4 பிரிவுகளின் ஆற்றல்களையும் மேம்படுத்துவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியிருக்கிறார்.
தொழில்நுட்பம் எவ்வளவுதான் மேம்பட்டாலும், வீரர்களின் அடிப்படைப் பண்பு வெற்றிக்கு முக்கியம் என்றார் அவர்.
SAFTI ராணுவப் பயிற்சிக் கழகத்தில் நடைபெற்ற அணிவகுப்பில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
38 வார கடும் பயிற்சிக்குப் பின்னர் சுமார் 450 வீரர்கள் இன்று அதிகாரிகளாக உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பம் எவ்வளவுதான் மேம்பட்டாலும், வீரர்களின் அடிப்படைப் பண்பு வெற்றிக்கு முக்கியம் என்றார் அவர்.
SAFTI ராணுவப் பயிற்சிக் கழகத்தில் நடைபெற்ற அணிவகுப்பில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
38 வார கடும் பயிற்சிக்குப் பின்னர் சுமார் 450 வீரர்கள் இன்று அதிகாரிகளாக உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"ஒருவர் பயனடைந்தாலும் திருப்தியே" - சமூகச் சுற்றுலாப் பயண நிறுவனம்
சுற்றுப் பயணம் என்றாலே வெளிநாடுகளுக்குச் சென்று உல்லாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டு வருவதுதான் வழக்கம். ஆனால் அதையே ஒரு சமூக நோக்கத்தோடு செய்ய முடியுமா? வித்தியாசமான வெளிநாட்டுச் சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்கிறது ஒரு பயண நிறுவனம். அதன் விவரங்களைக் கண்டு வந்தார் எமது நிருபர்.
3 நிமிடங்கள்