Skip to main content

விளம்பரம்

75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்

75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்

07 Mar 2025 09:28pm

இந்திய நுண்கலைகளைப் பாதுகாத்தல்.

கலையார்வத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசேர்த்தல்.

கலைஞர்களை உருவாக்குதல்.

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் அதன் 75 ஆண்டுப் பயணத்தில் இவற்றில் கவனம் செலுத்தியிருக்கிறது.

கலைகளுக்கான உன்னத நிலையமாகத் திகழ்வது அதன் அடுத்த கட்டப் பணி.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்