அங்கீகாரம் பெற்ற இரண்டு தொண்டூழியர்கள்
அங்கீகாரம் பெற்ற இரண்டு தொண்டூழியர்கள்
01 Dec 2024 10:21pm
தொண்டூழியர்கள் தங்களின் நேரத்தையும் திறனையும் சமுதாயத்திற்காக அர்ப்பணிக்கின்றனர்.
அவர்களை அங்கீகரிக்கும் வகையில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு இந்த ஆண்டை, தொண்டூழியர்களைக் கொண்டாடும் ஆண்டாக அறிவித்தது.
ஆண்டு முழுவதும் நடைபெற்ற கொண்டாட்டம் நேற்றிரவு (30 நவம்பர்) தொண்டூழியர்களின் அங்கீகாரத்தோடு நிறைவுபெற்றது.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர், இந்திய வர்த்தக உறவுக்குப் பங்காற்றிய தருண் தாஸுக்கு சிங்கப்பூர் கௌரவக் குடிமகன் விருது
2 நிமிடங்கள்
"லிட்டில் இந்தியா பக்கம் சென்றால்தான் பொங்கல் கொண்டாடிய நிறைவு கிடைக்கும்"
3 நிமிடங்கள்
வேலைக்கு விண்ணப்பிக்கும் இல்லப் பணிப்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: துப்புரவுச் சேவை நிறுவனங்கள்
1 நிமிடம்
பிரபலமான நிகழ்ச்சிகள்
லிட்டில் இந்தியாவில் மட்டுமல்ல, அக்கம்பக்கக் கடைகளிலும் பொங்கல் வியாபாரம் சூடுபிடித்துள்ளது
2 நிமிடங்கள்
சென்னை புத்தகக் கண்காட்சி - பார்வைக் குறைபாடுள்ளோருக்கென முதன்முறை அமைக்கப்பட்ட சிறப்புக்கூடம்
2 நிமிடங்கள்
சிங்கப்பூர் இந்தியச் சமுகம் சிறியதாக இருக்கலாம்; ஆனால் அதன் பங்களிப்பு அளப்பரியது: மூத்த அமைச்சர் லீ
3 நிமிடங்கள்
தொலைக்காட்சிச் செய்தி நேரடி ஒளிபரப்பு... இப்போது 'செய்தி' செயலியிலும் பார்க்கலாம்
2 நிமிடங்கள்