அண்டைவீட்டாரிடம் அன்புடன் பழகும் பெண்மணி
அண்டைவீட்டாரிடம் அன்புடன் பழகும் பெண்மணி
06 Jul 2022 09:04pm
பல இனங்களைக் கொண்ட நம்முடைய சமுதாயத்தில் எவ்வாறு நல்லிணக்கத்தை வளர்ப்பது?
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அண்டைவீட்டாரிடம் அன்புடன் பழகுகிறார் திருவாட்டி ராசம்மாள் !
2019-இல் சிறந்த அண்டைவீட்டார் விருதுபெற்ற இவர் கம்பத்தில் வாழ்ந்த தன்னுடைய இளம்
நாட்களில் கண்டறிந்த நெறிகளை இன்றும் கடைப்பிடிக்கிறார்.
தன்னுடைய சீன அண்டைவீட்டார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபிறகு அவருக்கு எவ்வாறு உதவிக்கரம் நீட்டினார் என்பதை அறிந்துகொண்டது எதிரொலி!
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
நீக்குப்போக்கான வேலை வழிகாட்டி நெறிமுறைகள் - "ஊழியர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்"
4 நிமிடங்கள்
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் 75 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
"சிங்கப்பூரில் விரைவில் தேர்தல்..." - அரசியல் கவனிப்பாளர்கள் கருத்து
2 நிமிடங்கள்
'விருந்தோம்பல்' என்ற கருப்பொருளுடன் இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
2 நிமிடங்கள்
லிஷாவில் இந்தியக் கலாசார விழா தொடக்கம்... பல நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன...
2 நிமிடங்கள்
இணைய வர்த்தகத் தளங்களின் பாதுகாப்புத் தரம்... எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
2 நிமிடங்கள்