அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது தேர்தல் முடிவு - பிரதமர் வோங்
அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது தேர்தல் முடிவு - பிரதமர் வோங்
04 May 2025 09:48pm
தேர்தல் முடிவுகளைப் பணிவோடும் நன்றியோடும் ஏற்றுக்கொள்வதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
எல்லா முடிவுகளும் வெளிவந்த பிறகு பிரதமர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சிங்கப்பூரின் திடமான வளர்ச்சியை உறுதிசெய்ய மக்கள் செயல் கட்சி அரும்பாடுபடும் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.
"தமிழோடு விளையாடு" போட்டியில் வெற்றிக்கிண்ணத்தைத் தட்டிச் சென்ற இயூ டீ தொடக்கப்பள்ளி
2 நிமிடங்கள்