அதிகரிக்கும் மூத்தோர் எண்ணிக்கை - அவர்களுக்குத் தகுந்த மருத்துவப் பராமரிப்பை வழங்குவது எப்படி?
அதிகரிக்கும் மூத்தோர் எண்ணிக்கை - அவர்களுக்குத் தகுந்த மருத்துவப் பராமரிப்பை வழங்குவது எப்படி?
18 Jan 2023 03:44pm
வயதாகும்போது ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைக் கையாள்வது சவாலாக இருக்கலாம்.
சில வேளைகளில் தனிமையில் பிரச்சினைகளைச் சமாளிப்பதுபோலத் தோன்றலாம்.
சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்படையும் வேளையில் மூத்தோருக்கான பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அச்சேவைகளைப் பற்றி மேலும் அறிந்துகொண்டது எதிரொலி.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
வெடிகுண்டு தகர்த்தல் - புக்கிட் பாஞ்சாங் வட்டாரவாசிகளுக்கு மறக்க முடியாத அனுபவம்
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு விருந்து - சுமார் 3,000 பேர் பங்கெடுப்பு
2 நிமிடங்கள்
தாய்மொழிக் கற்றல் மகிழ்ச்சிதரும் அனுபவமாக இருக்கவேண்டும் - அதிபர் தர்மன் சண்முகரத்னம்
3 நிமிடங்கள்
வனவிலங்குகளுக்குத் தரமான வாழ்க்கையைக் கொடுக்க முயலும் மண்டாய் வனவிலங்குப் பூங்கா
2 நிமிடங்கள்
AI தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தத் திட்டமிடும் சிங்கப்பூர்ப் பள்ளிகள்
3 நிமிடங்கள்
வருமானம் பாதிக்கப்பட்டாலும் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தப்போவதாகக் கூறும் நிறுவனங்கள்
2 நிமிடங்கள்