Skip to main content

விளம்பரம்

கரையோரப் பூந்தோட்டத்தில் கண்கவர் உலகம்

கரையோரப் பூந்தோட்டத்தில் கண்கவர் உலகம்

02 Nov 2022 10:57pm

அவதார்...

2009இல் உலகையே வியக்கவைத்த திரைப்படம்.

கற்பனைக்கு எட்டாத ஓர் உலகைக் கண்முன்னே நிறுத்திய படம்.

அதில் நீல நிறத்தில் வரும் நாவி மக்களுடன் இணையும் வாய்ப்பு இப்போது சிங்கப்பூரில்.

கரையோரப் பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது 'Avatar: The Experience' கண்காட்சி.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்