இந்தியச் சமூகத்தின் முக்கிய அக்கறைகள் - வரவுசெலவுத் திட்ட உரையாடல்
இந்தியச் சமூகத்தின் முக்கிய அக்கறைகள் - வரவுசெலவுத் திட்ட உரையாடல்
13 Mar 2025 09:32pm
சிங்கப்பூர் ஒவ்வொரு நெருக்கடியையும் கடந்து வரும்போது மக்களின் சமூகப் பிணைப்பும் நம்பிக்கையும் கூடியிருப்பதாகச் சுகாதார மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறியுள்ளார்.
மக்கள் கழக நற்பணிப் பேரவை ஏற்பாடு செய்த வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கலந்துரையாடலில் அவர் அவ்வாறு கூறினார்.
மக்கள் கழக நற்பணிப் பேரவை ஏற்பாடு செய்த வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கலந்துரையாடலில் அவர் அவ்வாறு கூறினார்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"ஏன்?" - உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்ட 6 ஓரங்க நாடகங்கள்
நெருங்கிய ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ளும்போது அவரைச் சார்ந்தவர்களுக்கு அதிர்ச்சியோடு பல கேள்விகள் எழக்கூடும். அதில் அதிகம் கேட்கும் கேள்வி... ஏன்? அந்த 'ஏன்' எனும் கேள்வியை மையமாகக் கொண்டு அவாண்ட் நாடகக்குழு ஒரு மேடை நாடகத்தைப் படைக்கவிருக்கிறது.
2 நிமிடங்கள்