Skip to main content

விளம்பரம்

சிங்கப்பூர் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியுள்ளது - காணொளி

சிங்கப்பூர் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியுள்ளது - காணொளி

13 Jan 2022 09:25pm

COVID-19 நோய்ப்பரவல் சூழல், சிங்கப்பூர் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ள பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.

வாழ்க்கைமுறையை மேலும் சிறந்த வகையில் மாற்றியமைக்க இந்தச் சூழல், வழியமைத்திருப்பதாக அவர் சொன்னார்.

Singapore Perspectives 2022 கலந்துரையாடலில் பேசியபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

மேல் விவரம்... 'செய்தி' காணொளியில்...

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்